திருக்குறள் ஒப்பாய்வுரை - நூல் அறிமுக விழா - மதுரை - 2023-03-05
மதுரையில்...
மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் ஒருங்கிணைப்பில்..
வரும் மார்ச்சு 5 ஆம் நாள் - ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு...
திருக்குறள் ஒப்பாய்வுரை - நூல் அறிமுக விழா!!!
தலைமை - மணியம்மை பள்ளித் தாளாளர், பெரியாரிய நெறியாளர் ஐயா பி வரதராசன் அவர்கள்
சிறப்புரை - புரட்சிப் பாவலர் பாவேந்தர் விருது பெற்ற புலவர் செந்தலை கவுதமன் அவர்கள்
ஏற்புரை - தோழர் பொழிலன் அவர்கள்
இடம்: மணியம்மை பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை - 1.